தில்லியில் மேலும் 197 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 197 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தில்லியில் மேலும் 197 பேருக்கு கரோனா பாதிப்பு
தில்லியில் மேலும் 197 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 197 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 197 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,33,739 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 10 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,799 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்றில் இருந்து 367 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,21,060 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com