அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு

அசாம் மாநிலம் சோனித்பூரில் புதன்கிழமை ரிக்டர் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு

அசாம் மாநிலம் சோனித்பூரில் புதன்கிழமை ரிக்டர் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வெள்ளிக்கிழமை மதியம் 12.42 மணியளவில் அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பூமிக்கடியில் 22 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

அசாமில் ஒரே நாளில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com