கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ராஜஸ்தான் முதல்வர்
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com