கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1275 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,63,614ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,407ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 479 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,40,968 ஆக உயர்ந்துள்ளது. 10,220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன