நாகபுரியில் 3,614 பேருக்கு கரோனா

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் 3,614 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் 3,614 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘நாகபுரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,93,080-ஆக அதிகரித்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3,614 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

நாகபுரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு இம்மாத இறுதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com