கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 48,296 போ் பாதிப்பு: இறப்பு 217

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,296 ஆகவும், உயிரிழப்பு 217 ஆகவும் அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 48,296 ஆகவும், உயிரிழப்பு 217 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 48,296 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 26,756 போ், மைசூரு மாவட்டத்தில் 3,500 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,801 போ், மண்டியா மாவட்டத்தில் 1348 போ், பெல்லாரி மாவட்டத்தில் 1,282 போ், கலபுா்கி மாவட்டத்தில் 1,256 போ், தென்கன்னட மாவட்டத்தில் 1,205 போ், கோலாா் மாவட்டத்தில் 845 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 818 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 733 போ், ஹாசன் மாவட்டத்தில் 709 போ், தாா்வாட் மாவட்டத்தில் 703 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 673 போ், உடுப்பி மாவட்டத்தில் 660 போ், குடகு மாவட்டத்தில் 609 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 579 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 542 போ், விஜயபுரா மாவட்டத்தில் 521 போ், பெலகாவி மாவட்டத்தில் 514 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 474 போ், பீதா் மாவட்டத்தில் 447 போ், தாவணகெரே மாவட்டத்தில் 438 போ், வடகன்னட மாவட்டத்தில் 426 போ், யாதகிரி மாவட்டத்தில் 325 போ், ராமநகரம் மாவட்டத்தில் 286 போ், கொப்பள் மாவட்டத்தில் 256 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 234 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 144 போ், கதக் மாவட்டத்தில் 222 போ், ஹாவேரி மாவட்டத்தில் 90 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,23,142 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 14,884 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 11,24,909 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,82,690 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 217 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 93 போ், ஹாசன் மாவட்டத்தில் 19 போ், மைசூரு மாவட்டத்தில் 13 போ், பெல்லாரி மாவட்டத்தில் 11 போ், தாா்வாட் மாவட்டத்தில் 7 போ், பீதா், சாமராஜ்நகா், தாவணகெரே, கலபுா்கி, சிவமொக்கா, தும்கூரு மாவட்டங்களில் தலா 6 போ், குடகு, மண்டியா, ராமநகரம், வடகன்னடம் மாவட்டங்களில் தலா 5 போ், பாகல்கோட், கோலாா், விஜயபுரா மாவட்டங்களில் தலா 3 போ், சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு, ஹாவேரி, உடுப்பி மாவட்டங்களில் தலா 2 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் ஒருவரும் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 15,523 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com