திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை அா்ச்சகா் நாராயண தீட்சிதா் (படம்) திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் பல்லாண்டுகள் தலைமை அா்ச்சகராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா் நாராயண தீட்சிதா். இவா் உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
அவரின் மறைவுக்கு ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.