மகாராஷ்டிரத்தில் மேலும் 46,781 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் புதிதாக 46,781 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேலும் 46,781 பேருக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் மேலும் 46,781 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் புதிதாக 46,781 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், மேலும் 58,805 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 52,26,710 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 46,00,196 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் 816 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 78.007 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 5.46.129 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com