பல்கலைக் கழக துணைவேந்தர்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நாளை (மே 18) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில், இணைய வகுப்புகள், புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
கரோனா பரவல் காரணமாக பல்கலைக் கழக பாடங்களும், தேர்வுகளும் இணைய வழியில் நடத்தப்பட்டு வருகிறது.