மகாராஷ்டிரத்தில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிரம் மாநில காவல்துறையின் சி -60 பிரிவுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


மும்பை:  மகாராஷ்டிரம் மாநில காவல்துறையின் சி -60 பிரிவுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிரம் மாநிலம் கட்சிரோலி எட்டப்பள்ளி வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் குறைந்தது மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில்  13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும்,  ஆறு மாவோயிஸ்ட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. சந்தீப் பாட்டீல் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com