நாட்டில் 114.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 114.46 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் 114.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் 114.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் இதுவரை 114.46 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  73,44,739 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,14,46,32,851 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  43,72,66,448

இரண்டாம் தவணை -  18,06,38,478

45 - 59 வயது

முதல் தவணை -  17,94,26,594

இரண்டாம் தவணை -  10,79,09,648

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,24,08,002

இரண்டாம் தவணை -  7,26,17,156

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,81,329

இரண்டாம் தவணை -  93,66,454

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,74,937

இரண்டாம் தவணை -  1,62,43,805

மொத்தம்

1,14,46,32,851

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com