இந்தியாவில் இதுவரை 114.46 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72,94,864 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,15,23,49,358 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 43,90,36,993 இரண்டாம் தவணை - 18,41,86,341 |
45 - 59 வயது | முதல் தவணை - 17,98,55,199 இரண்டாம் தவணை - 10,90,02,159 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,26,73,120 இரண்டாம் தவணை - 7,31,87,913 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,81,645 இரண்டாம் தவணை - 93,79,604 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,75,320 இரண்டாம் தவணை - 1,62,71,064 |
மொத்தம் | 1,15,23,49,358 |