இந்தியாவில் இதுவரை 119.38 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 90,27,638 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,19,38,44,741 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 44,85,35,082 இரண்டாம் தவணை - 20,36,38,734 |
45 - 59 வயது | முதல் தவணை - 18,22,43,827 இரண்டாம் தவணை - 11,46,46,368 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,41,31,257 இரண்டாம் தவணை - 7,60,68,959 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,82,870 இரண்டாம் தவணை - 94,36,705 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,77,133 இரண்டாம் தவணை - 1,63,83,806 |
மொத்தம் | 1,19,38,44,741 |