நாட்டில் 89.02 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 89.02 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் இதுவரை 89.02 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,40,451 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  89,02,08,007 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  36,05,69,116

இரண்டாம் தவணை -  8,30,27,778

45 - 59 வயது

முதல் தவணை -  15,95,61,641

இரண்டாம் தவணை -  7,68,32,812

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,13,72,713

இரண்டாம் தவணை -  5,62,16,918

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,72,796

இரண்டாம் தவணை -  88,95,117

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,52,779

இரண்டாம் தவணை -  1,50,06,337

மொத்தம்

89,02,08,007

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com