இந்தியாவில் இதுவரை 95.19 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 46,57,679 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 95,19,84,373 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 38,42,48,233 இரண்டாம் தவணை - 10,19,06,145 |
45 - 59 வயது | முதல் தவணை - 16,55,10,602 இரண்டாம் தவணை - 8,31,07,859 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,45,16,927 இரண்டாம் தவணை - 5,95,78,096 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,75,239 இரண்டாம் தவணை - 90,23,632 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,58,791 இரண்டாம் தவணை - 1,53,58,849 |
மொத்தம் | 95,19,84,373 |