தில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் நாளை (அக்.12) பஞ்சாப் செல்லவுள்ளார்.
ஜலந்தர் பகுதியில் விவசாயிகளை சந்தித்து பேசவுள்ளார். மேலும் பஞ்சாப் மக்கள் வளத்திற்காக தேவி தலாப் கோயிலில் வழிபடவுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.