நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 102.03 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 102.03 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 102,03,34,409 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 406455324 இரண்டாம் தவணை - 125489338 |
45 - 59 வயது | முதல் தவணை - 171832725 இரண்டாம் தவணை - 90859650 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 108018261 இரண்டாம் தவணை - 63741635 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 10378191 இரண்டாம் தவணை - 9145950 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 18369317 இரண்டாம் தவணை - 15709787 |
மொத்தம் |
1020334409 |