இந்தியாவில் இதுவரை 102.94 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,75,733 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,02,94,01,119 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 40,94,98,214 இரண்டாம் தவணை - 12,88,99,829 |
45 - 59 வயது | முதல் தவணை - 17,25,40,509 இரண்டாம் தவணை - 9,20,43,343 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,83,99,191 இரண்டாம் தவணை - 6,43,50,036 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,78,376 இரண்டாம் தவணை - 91,61,406 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,69,785 இரண்டாம் தவணை - 1,57,60,430 |
மொத்தம் | 1,02,94,01,119 |