பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 தீவிரவாதிகள் தில்லியில் கைது

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இரண்டு தீவிரவாதிகள் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 தீவிரவாதிகள் தில்லியில் கைது
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 தீவிரவாதிகள் தில்லியில் கைது

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இரண்டு தீவிரவாதிகள் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிறப்புப் பிரிவு துணை ஆணையர் பரமோத் குஷ்வஹா கூறியது:

“பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பிடம் பயிற்சி பெற்ற இரண்டு தீவிரவாதிகள் உள்பட 6 பேரை கைது செய்துள்ளோம். மேலும், அவர்களிடமிருந்து வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த குழுவினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.” 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com