கோப்புப்படம்
கோப்புப்படம்

இதுவரை 75.81 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 75.81 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 75.81 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,72,356 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 75,81,99,331 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 30,58,59,611

இரண்டாம் தவணை - 4,69,45,312

45 - 59 வயது

முதல் தவணை - 14,54,51,999

இரண்டாம் தவணை - 6,43,17,504

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,41,15,941

இரண்டாம் தவணை - 5,00,24,916

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,65,012

இரண்டாம் தவணை - 86,26,343

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,39,398

இரண்டாம் தவணை - 1,41,53,295

மொத்தம்75,81,99,331

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com