நாட்டில் 80.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 80.85 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் 80.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் 80.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் இதுவரை 80.85 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 37,78,296 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 80,85,68,144(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 32,70,72,826

இரண்டாம் தவணை - 6,01,11,629

45 - 59 வயது

முதல் தவணை - 15,09,55,764

இரண்டாம் தவணை - 6,91,16,028

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,69,24,214

இரண்டாம் தவணை - 5,24,39,671

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,68,967

இரண்டாம் தவணை - 87,29,932

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,45,002

இரண்டாம் தவணை - 1,45,04,111

மொத்தம்80,85,68,144

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com