இந்தியாவில் இதுவரை 81.85 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 96,46,778 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 81,85,13,827(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 33,12,97,757 இரண்டாம் தவணை - 6,26,66,347 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,20,67,152 இரண்டாம் தவணை - 7,00,70,609 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,74,87,849 இரண்டாம் தவணை - 5,28,92,011 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,69,386 இரண்டாம் தவணை - 87,50,107 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,46,016 இரண்டாம் தவணை - 1,45,66,593 |
மொத்தம் | 81,85,13,827 |