நாட்டில் 82.65 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 82.65 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் 82.65 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் 82.65 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் இதுவரை 82.65 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 75,57,529  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  82,65,15,754 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  33,47,62,522

இரண்டாம் தவணை -  6,47,24,317

45 - 59 வயது

முதல் தவணை -  15,29,73,905

இரண்டாம் தவணை -  7,07,83,297

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  9,79,37,287

இரண்டாம் தவணை -  5,32,33,801

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,69,831

இரண்டாம் தவணை -  87,67,189

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,46,681

இரண்டாம் தவணை -  1,46,16,924

மொத்தம்82,65,15,754

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com