இந்தியாவில் இதுவரை 84.08 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,58,806 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 84,82,80,511 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 34,37,02,598 இரண்டாம் தவணை - 7,08,98,106 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,52,26,535 இரண்டாம் தவணை - 7,28,36,994 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,90,78,869 இரண்டாம் தவணை - 5,42,45,102 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,70,791 இரண்டாம் தவணை - 88,13,506 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,48,449 இரண்டாம் தவணை - 1,47,59,561 |
மொத்தம் | 84,82,80,511 |