நாட்டில் 84.15 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 84.15 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் 84.15 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் 84.15 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் இதுவரை 84.15 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72,20,642  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  84,15,18,026 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  34,09,34,722

இரண்டாம் தவணை -  6,89,23,655

45 - 59 வயது

முதல் தவணை -  15,45,17,383

இரண்டாம் தவணை -  7,22,23,600

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  9,87,31,605

இரண்டாம் தவணை -  5,39,46,372

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,70,563

இரண்டாம் தவணை -  88,01,251

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,48,120

இரண்டாம் தவணை -  1,47,20,755

மொத்தம்

84,15,18,026

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com