இந்தியாவில் இதுவரை 84.15 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72,20,642 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 84,15,18,026 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 34,09,34,722 இரண்டாம் தவணை - 6,89,23,655 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,45,17,383 இரண்டாம் தவணை - 7,22,23,600 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,87,31,605 இரண்டாம் தவணை - 5,39,46,372 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,70,563 இரண்டாம் தவணை - 88,01,251 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,48,120 இரண்டாம் தவணை - 1,47,20,755 |
மொத்தம் | 84,15,18,026 |