இந்தியாவில் இதுவரை 85.60 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 68.42 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 85,60,81,527 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 34,66,84,035 இரண்டாம் தவணை - 7,34,36,483 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,59,65,608 இரண்டாம் தவணை - 7,35,71,780 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,94,61,207 இரண்டாம் தவணை - 5,46,03,690 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,71,245 இரண்டாம் தவணை - 88,28,268 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,48,99 இரண்டாம் தவணை - 1,48,10,221 |
மொத்தம் | 85,60,81,527 |