நாட்டில் இதுவரை 85.60 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 85.60 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 85.60 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 85.60 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 68.42 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 85,60,81,527 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 34,66,84,035

இரண்டாம் தவணை - 7,34,36,483

45 - 59 வயது

முதல் தவணை - 15,59,65,608

இரண்டாம் தவணை - 7,35,71,780

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,94,61,207

இரண்டாம் தவணை - 5,46,03,690

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,71,245

இரண்டாம் தவணை - 88,28,268

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,48,99

இரண்டாம் தவணை - 1,48,10,221

மொத்தம்85,60,81,527

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com