இந்தியாவில் இதுவரை 86 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 86,01,59,011 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 34,82,66,215 இரண்டாம் தவணை - 7,45,08,007 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,64,81,731 இரண்டாம் தவணை - 7,39,69,804 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,97,47,469 இரண்டாம் தவணை - 5,47,95,828 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,71,418 இரண்டாம் தவணை - 88,35,377 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,49,453 இரண்டாம் தவணை - 1,48,33,709 |
மொத்தம் | 86,01,59,011 |