புது தில்லி: கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்ப விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்ப விருதை வென்ற ஃபல்குனி ஷாவிற்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்