அமித் ஷாவுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை சந்தித்தாா்.

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை சந்தித்தாா்.

மாநில முதல்வா்கள், உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் கூட்டு மாநாடு தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க தில்லி வந்த யோகி ஆதித்யநாத், அமித் ஷாவை சந்தித்துப் பேசினாா். அப்போது, சூா்யகாந்த் பாலி ஹிந்தியில் எழுதியுள்ள ‘பாரத் கோ சமஜ்னே கி ஷா்த்தேன்’ (இந்தியாவை புரிந்துகொள்வதற்கான விதிமுறைகள்) என்ற நூலை அமித் ஷாவுக்கு யோகி ஆதித்யநாத் பரிசளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com