நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துகளை ஜகதீப் தன்கருக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.