துபாயிலிருந்து மங்களூருக்கு 224 கிராம் தங்கத்துடன் வந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பட்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞர், புதன்கிழமை ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் துபாயிலிருந்து மங்களூரு சர்வசேத விமான நிலையத்திற்கு வந்ததாகவும், இதன் மதிப்பு ரூ.11.78 லட்சமாகும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீள் வட்ட வடிவிலான தங்கத்தை, விலைமதிப்பற்ற உலோகத்துடன்
தனது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.