ஓபிசி ஆணைய பதவிகள்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் காலி இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் காலி இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஓபிசி ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், துணை தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாமக வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com