ஆந்திரம்: 1,400 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான  1,400 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திரம்: 1,400 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான  1,400 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று(பிப்.9) காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ  கஞ்சாவை  பறிமுதல் செய்தனர்.

அதற்கு முன்,  நேற்று ரூ.2 கோடி மதிப்பிலான குட்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களையும் விசாகப்பட்டினத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com