அசாமில் போதைப்பொருள் கடத்தல்: 4 பேர் கைது

அசாமின் நாகோன் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 
அசாமில் போதைப்பொருள் கடத்தல்: 4 பேர் கைது

அசாமின் நாகோன் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதுதொடர்பாக நாகோன் காவல்துறை வெளியிட்ட தகவலில்,

நாகோன் காவல்துறையினர் நடத்திய தொடர் நடவடிக்கையில், நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஐந்து சூதாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து 34 ஹெராயின், 300 மாத்திரைகள் மற்றும் 3 ஊசி சிரிஞ்ச்கள் மீட்கப்பட்டனர். மேலும், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com