ஒடிசாவில் மேலும் 342 பேருக்கு கரோனா: 9 பேர் பலி

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 342 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் மேலும் 342 பேருக்கு கரோனா: 9 பேர் பலி

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 342 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தரவுகளின்படி நேற்று ஒருநாளில் 58,565 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 83 குழந்தைகளும் அடங்குவர். மேலும் தொற்று பாதித்து 9 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 968 பேர் நோயிலிருந்து விடுபட்ட நிலையில், இதுவரை 12,70,221 பேர் குணமடைந்தனர். 4,320 பேர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com