ஹரியாணாவில் நிலச்சரிவு: 5 பேர் பலி

ஹரியாணாவில் சுரங்க குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 5பேர் பலியாகி உள்ளனர்.
ஹரியாணாவில் நிலச்சரிவு: 5 பேர் பலி
ஹரியாணாவில் நிலச்சரிவு: 5 பேர் பலி

ஹரியாணாவில் சுரங்க குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 5பேர் பலியாகி உள்ளனர்.

ஹரியாணா மாநிலம், பிவானி பகுதியில் சுரங்க குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கடந்த சனிக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் பல வாகனங்கள் மண்ணில் புதைந்ததாக கூறப்பட்டு வந்து நிலையில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததாகவும் 2 பேர் காயமடைந்ததாகவும் மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீட்புப்பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com