மேற்குவங்கம்: முர்ஷிதாபாத்தில் 6 வெடிகுண்டுகள் மீட்பு, ஒருவர் கைது

மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் 6 வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 
மேற்குவங்கம்: முர்ஷிதாபாத்தில் 6 வெடிகுண்டுகள் மீட்பு, ஒருவர் கைது

மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் 6 வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

முர்ஷிதாபாத் மாவட்ட காவல்துறை வெடிகுண்டு செயலிழப்பு படை அதிகாரி கூறுகையில், 

சலார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் இதுவரை 6 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், அனாருல் ஷேக் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்ற வருகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com