மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் மகளிர் இந்திய ஓபன் அணியின் ஏ பிரிவில் பங்கேற்ற அவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
இதையும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா வெற்றி
இங்கிலாந்து வீராங்கனை தோமாவை எதிர்த்து வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி தனது 65 ஆவது நகர்வில் அவரை வீழ்த்தினார்.