உலக பால் தினத்தை முன்னிட்டு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலக பால் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் 1945 ஜூ-1 முதல் கொண்டாடி வருகிறது.
டெல்லி ராஜேந்திர நகரில் உலக பால் தினத்தை முன்னிட்டு, மாட்டை வழிபடுவோம் என மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.