காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
புல்வாமா மாவட்டத்தில் சோதனையில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர் லக்ஷ்ர் ஏ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியான ஆரிப் ஹசாரின் உதவியாளர்கள் மூன்று பேரைக் கைது செய்தனர்.
பயங்கரவாதிகளிடமிருந்து ஏகே ரகத் துப்பாகிகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கைதாவனர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.