காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் கைது

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

புல்வாமா மாவட்டத்தில் சோதனையில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர் லக்‌ஷ்ர் ஏ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியான ஆரிப் ஹசாரின் உதவியாளர்கள் மூன்று பேரைக் கைது செய்தனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து ஏகே ரகத் துப்பாகிகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கைதாவனர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com