சீக்கியப் புத்தாண்டு திங்கள்கிழமை கொண்டாடப்பட்டதையொட்டி பிரதமா் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ட்விட்டா் வெளியிட்ட பதிவில், ‘சீக்கியப் புத்தாண்டு வாழ்த்துகள். மக்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளம் பெற்று திகழ வாஹேகுரு ஆசீா்வதிப்பாா். குரு சாஹேப்பின் போதனைகள், உலகம் பிரகாசமாக திகழச் செய்யும்’” என்று தெரிவித்துள்ளாா்.