ஜம்மு காஷ்மீரில் புதிதாக 5 பேருக்கு கரோனா உறுதி

ஜம்மு-காஷ்மீரில் புதிதாக 5 பேர் கரோனாவால் இன்று (செவ்வாய்க்கிழமை) பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் புதிதாக 5 பேர் கரோனாவால் இன்று (செவ்வாய்க்கிழமை) பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,54,153 ஆக அதிகரித்துள்ளது.

உயிழப்புகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 4,752 ஆக உள்ளது.

புதிதாக தொற்று பதிவாகியுள்ள 5 பேரில் 3 பேர் ஜம்மு மாவட்டத்தையும், 2 பேர் ஸ்ரீநகர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com