யமுனை ஆறு வற்றத் தொடங்கியது

தில்லி: தில்லியில் உள்ள யமுனை ஆறு வற்றத் தொடங்கியுள்ளது. 
யமுனை ஆறு வற்றத் தொடங்கியது

தில்லி: தில்லியில் உள்ள யமுனை ஆறு வற்றத் தொடங்கியுள்ளது. 

தில்லியின் நீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 

“யமுனை ஆற்றில் இன்று 5.5 அடி அளவிலான  பள்ளம் தென்பட்டது . தில்லியின் 3 தண்ணீர் சுத்திகரிக்கும் பூங்காக்களின் உற்பத்தி அளவு 40% குறைந்தது. இதனால் தில்லியின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. தில்லி மக்களுக்கு பெரும்பாலும் யமுனை ஆற்றிலிருந்துதான் நீர் வழங்கப்படுகிறது. யமுனாவின் நீர் இருப்பு ஹரியானா மாநிலம் திறந்து விடும் நீரின் அளவைப் பொறுத்தது” என தில்லி நீர் மேலாண்மை வாரியத் துணைத்தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com