ஞானவாபி தொடர்பாக வாராணசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கத் தடை: உச்ச நீதிமன்றம்

ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக வாராணசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி
வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி


புது தில்லி: ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக வாராணசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானவாபி வழக்கு தொடர்பாக வாராணசி நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மசூதியை ஆய்வு செய்த வழக்குரைஞர் ஆணையர் அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் விசாரணைக்கும் தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com