ஜவாஹர்லால் நேரு நினைவு நாள்: சோனியா காந்தி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
ஜவாஹர்லால் நேரு நினைவு நாள்: சோனியா காந்தி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். 

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள்(மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து தில்லியில் சாந்தி வேனில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com