ஒடிசா குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 
ஒடிசா குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தானேஸ்வர் அருகே உள்ள ஸ்கிராப் குடோனில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் மொத்தம் ஐந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com