நொய்டா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
நொய்டா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் தீ விபத்தினால் அப்பகுதி கரும்புகையால் சூழ்ந்தது. 

தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com