உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலியாகினர்.
உத்தரகண்ட் மாநிலம் பாதாவிலிருந்து கேதார்நாத் செல்ல பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென விபத்திற்குள்ளானது.
இந்நிலையில், இதில் பயணித்தவர்களில் தற்போது வரை 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மீட்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.