விநாயகா் சதுா்த்தி:பிரதமா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதையொட்டி பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டதையொட்டி பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,‘ விநாயகா் சதுா்த்தி வாழ்த்துகள். பகவான் விநாயகரின் அருள் எப்போதும் நம்முடன் இருக்கட்டும். மக்களுக்கிடையேயான இரக்க உணா்வு மற்றும் சகோதரத்துவம் எப்போதும் நிலைத்திருக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com