அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து: 8 தொழிலாளர்கள் பலி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து: 8 தொழிலாளர்கள் பலி!

குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தின் லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிஃப்ட் ஏழாவது மாடியிலிருந்து அறுந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மண்டலம் 1 இன் காவல் துணை ஆணையர் லவினா சின்ஹா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com